Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி ஜமாத்தார்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவில்

Posted in
ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்படும் தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வருகை தந்து வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



இன்று காலை 09.00 மணி தொடக்கம் பகல் 02.00 மணிவரை இத்தேர்தல் இடம்பெறுகின்றது. பெரும்பாலும் இன்று பி.ப. 4.00 மணியின் பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முடிவுகள் கிடைத்தவுடன் எமது தளத்தில் உடனடியாக வெளியிடப்படும். 

0 comments: