Follow me on Twitter RSS FEED

BREAKING NEWS - தாக்குதல்களுக்குள்ளான ஓட்டமாவடி வர்த்தகர்

Posted in
இன்று காலை சந்திவெளி வாராந்த சந்தைக்கு வியாபாரத்திற்காகச் சென்ற ஓட்டமாவடி செம்மண்ணோடையைச் சேர்ந்த ஆதம்பாவா (வயது 55) தமிழ் இனவாதக் குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்யச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.


இதேவேளை ஏறாவூருக்கு சென்ற வாகனம் ஒன்றும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர் சம்மேளனம் பதட்டத்தைத் தணிக்க முயற்சி எடுத்து வருகின்றது.


மேலும் செய்திகள் பதிவேற்றப்படும். 

0 comments: