Follow me on Twitter RSS FEED

மாவடிச்சேனை றியல் விளையாட்டுக் கழகப் பொதுக் கூட்டம்

Posted in
மாவடிச்சேனை றியல் விளையாட்டுக் கழகத்தின் பொதுக் கூட்டமும் நிருவாகத் தெரிவும் கடந்த 03.01.2019ம் திகதி வியாழக்கிழமை இரவு 8.00 மணியளவில் மாவடிச்சேனை இல்-இக்பால் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் அதிதியாக சட்டத்தரணி எம்.எம். ராசீக் அவர்களுடன் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கே.எல். அஸ்மி மற்றும் அல்-இக்பால் வித்தியாலய அதிபர் எம்.எஸ். ஹரீஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

நிருவாகத் தெரிவின் போது தலைவராக கே.எல். அஸ்மி அவர்களும், எம்.எம். அஷ்ரப் அவர்கள் செயலாளராகவும், ஏ.எல். அன்வர் அவர்கள் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

நிருவாகத் தெரிவைத் தொடர்ந்து விஷேட இராசப் போசன விருந்து இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 




0 comments: