Follow me on Twitter RSS FEED

கருணாவின் கவனத்திற்கு...

Posted in

உனது இனவாதம் எமது சிறுபான்மை அமைச்சர் அமீர் அலிக்கெதிரானதென்றால் பார்த்துக்கொண்டிருக்க நாம் ஒன்றும் உன்னைப்போல் துரோகி அல்ல!!! உனது இனவாத கருத்துக்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க உனது இனத்தின் காலடியில் மண்டியிடும் மங்குனிகள் அல்ல நாம் தெரிந்துகொள்ளும் நீ அன்று ஏறாவூர் காத்தான்குடி மற்றும் இன்னும்பல பகுதிகளில் செய்த இனச்சுத்திகரிப்பின் பிரதிபலன்தான் நீ வாய் பிளக்கும் அளவிற்கு இன்று நாங்கள் வளர்ந்து நிற்கின்றோம்!!! இல்லையென்றால் ஒரு வைத்தியர் ஒரு சட்டத்தரனி ஒரு புலமை பெற்ற ஆசிரியர் எல்லாம் உனது இனத்திலிருந்து வந்துதான் எம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததனர். இன்று எம்மிடம் அத்தனையும் ஏராளம்! அக்குறானை பொத்தானை மினுமனுத்தவெளி என்றெல்லாம் பரந்து வாழ்ந்துகொண்டிருந்த எமது சமூகத்தை ஒரு வட்டத்திற்குல் நசுக்க நினைத்ததன் விளைவே எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது! உனது சமூகத்தை ஒரு கணம் திரும்பிப்பார். இப்போதும் வெள்ளம் வந்தால் பாடசாலைக் கட்டிடத்திற்குள்ளும் கோயில் கட்டிடத்திற்குள்ளும் அடைக்கலம் ஆவதை யாரால் உன்னைப்போன்ற பச்சோந்திகளால்தான். நாங்கள் ஒன்றும் உமது சமூகத்திற்கெதிரானவர்கள் அல்ல உன்னைப்போன்ற கொலைகாரர்களின் இனவாத கருத்துக்களுக்கெதிரானவர்கள். இன்னும் தெரிந்துகொள் ஒரு காலமும் உனது காலடியில் மண்டியிடவும் மாட்டோம் அதை எமக்கு எமது மார்க்கம் கற்றுத்தரவுமில்லை!!! இனங்களை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் நாயே இனியாவது தெரிந்துகொள் அதற்கான தண்டனை என்னவென்று ஏனென்றால் எமக்குத்தெரியும் கருணா என்ற உனக்கு கொலை கொள்ளை துரோகம் என்பவற்றை தவிர வேரொன்றும் தெரியாதென்று!!!

-நாஷர் இஸ்மாயில்-

0 comments: