Follow me on Twitter RSS FEED

இனவாதிகளின் கவனத்திற்கு...

Posted in

உனது இனவாதம் தமிழ் மக்களுக்கு நன்மைக்காக அல்ல இனத்துவேசியே.. உனது இனவாத கருத்துக்கு உனது தமிழ் மக்களை பகடக்காயாய் பயன் படுத்துகிறாய்... இனவாதியே.. காலா காலமாக உனது இனவாத கருத்துக்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறாய் ஆனால் முடியாமல் போனதடா உன்னால் இறைவன் எங்களுக்கு துணையிருக்கும் வரை... இனவாதியே.... நபிகளாரின் பாசறையில் வழர்கப்பட்ட பிள்ளைகளடா நாங்கள்.
ஹாரூன்,காமான்,அபுஜைல் போன்ற பலரை பார்த்த பரம்பரையில் வந்த சிங்கங்களடா நாங்கள். இனவாதியே...... உங்களது தலைவர்கள் உங்களை இனவாதத்துக்கு பயன் படுத்துவது போல் எங்களது தலைவர்கள் எங்களை வழி நடாத்தவுமில்லை, இனிமேலும் அப்படி நடாத்தவும் மாட்டர்களடா.. இனவாதியே... கௌரவ ஆளுநராக ஹிஸ்புல்லா( சேர்) வந்ததும், பல அமைச்சுக்களோடு கௌரவ இராஜாங்க அமைச்சர் அமீர் அலி (சேர்) இருப்பதும்தான் உனது இனவாதத்துக்கு காரணம் என்றால் தாராளமாக உனது துவேசங்களை கக்கிக் கொள்.
 தமிழ், முஸ்லிம் மக்கள் உனக்கு துணை நிற்க மாட்டார்களடா.. இனவாதியே...... ஒரு பெரும்பான்மையினத்தின் தலைவர் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் சிறுபான்மை இனமாகிய எமக்கு வழங்கியிருக்கும் இந்த தமிழ் பேசும் ஒரு ஆளுநர் என்பது இறைவன் எமக்குத் தந்த ஒரு வரமடா, அது உங்களைப் போன்ற இனவாத அறிவுக்கு எட்டவே எட்டாது.. இனவாதியே.... பல சுகங்களுக்காக உங்களினத்தையே நீங்கள் காட்டிக் குடுத்தவர்கள் என்று உங்களினத்திற்கே உங்களைப் பற்றி தெரியும் போது, எங்களினம் உங்களுக்கு எவ்வாறு என்று எங்களுக்கு தெரியாதா என்ன.. இனவாதியே....
எங்கள் தலைவர்களுக்குள், தலைவர்களின் ஆதரவாளர்களுக்குள் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கண்ட இனவாத நாய்கள் எங்களைப் பற்றி ஏசுவதற்கும் பேசுவதற்கும் இடமளிகக்க மாட்டோமடா.. எங்களுக்கு தமிழ் மக்களுக்கும் சேர்த்து கிடைத்த இரு கைகளடா அவர்கள்.. அவர்களைச் சீண்டாதே, அதே போன்றுதான் எதிர் வருகின்ற வெள்ளிக் கிழமை நீங்கள் நடத்தயிருக்கும் ஹர்த்தாலும் கூட தமிழ் பேசும் இனத்திற்கு உங்களை இனவாதிகள் அடையாளம் காட்ட இறைவன் உங்களாளயே வழி வகுத்துள்ளான்.
இனவாதியே... உங்களுக்காக பல வரிகள் அடுக்கிக் கொண்டே செல்லலாம் இது போதுமடா உனக்கு...விடைபெறுகிறேன்.
இவ்வண்ணம்:
.பி.எம்.அனீஸ்
மாவடிச்சேனை

0 comments: