Follow me on Twitter RSS FEED

சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் பதுரியா அர்ரஹ்மான் கலாசாலைக்கு புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு

Posted in

சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் பதுரியா அர்ரஹ்மான் பள்ளிவாயலில் இயங்கிவரும் குர்ஆன் கலாசாலைக்கு இன்று 07.02.2019ம் திகதி அஸர் தொழுகையின் நேரம் ஒரு தொகை புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன்போது சீடா ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். சிம்ஷான் மற்றும் அந்நிறுவனத்தின் செயலாளர் ஏ.பி.எம். றிஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டு புனித குர்ஆன் பிரதிகளை குறித்த கலாசாலையின் பொறுப்புதாரியான முஹாஜிரின் மௌலவி அவர்களிடம் கையளித்திருந்தனர். அத்தோடு எதிர்காலத்திலும் புனித குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் பெற்றுத் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.





0 comments: