Follow me on Twitter RSS FEED

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம் _

Posted in
கரடியனாறு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு கடந்த ஒரு வாரமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி அபிவிருத்தி வேலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் கடந்த 17.9.2010 வெள்ளிக் கிழமையன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீதி நிர்மான வேலைகளை மேற்கொண்டு வந்த சீனா நிறுவனமொன்றின் சீனா நாட்டு பொறியியலாளர்கள் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து வீதி அபிருத்தி நிர்மான வேலைகள் இடை நிறுத்தப்பட்டன.
இதையடுத்து இன்று வீதி நிர்மான வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

0 comments: