Follow me on Twitter RSS FEED

மட்டுவில் தேரர் உண்ணவிரதம்

Posted in
அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு ஸ்ரீ மங்கலராமய ரஜமகா விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

நேற்று முதல் குறித்த தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் பல்வேறு தடவைகள் இவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட சிங்கள மக்களை மட்டக்களப்பில் குடியேற்றக்கோரி இவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

0 comments: