Follow me on Twitter RSS FEED

பொன்சேகாவிற்கு எதிராக சாட்சி...!

Posted in
விடுதலைப் புலி உறுப்பினர்கள் வௌ்ளைக் கொடியுடன் வந்தபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையில் சாட்யமளிக்க பாதுகாப்பு விவகார செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ் மேல் நீதிமன்றிற்கு விஜயம் செய்திருந்தார்.

0 comments: