Follow me on Twitter RSS FEED

முஸ்லிம் காங்கிரஸின் முடிவு குறித்து உயர்பீட உறுப்பினர்கள் பலர் அதிருப்தி

Posted in

 

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறு கை யில், அரசியல் தீர்மானங்களை மேற்கொள்கை யில் அண்மைக்காலமாக ஸ்ரீ லங்கா முஸ் லிம் காங்கிரஸுக்குள் முரண்பட்ட செய ற்பா டு களே ௭ழுந்துள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அப்பிரதேச முஸ் லிம் மக்களின் விருப்பமானது அரசுடன் இணை ந்து செயற்படுவது அல்ல. 

மாறாக தனி த்துவமான முஸ்லிம் கட்சியொன்றின் முதல மைச்சரை நியமிப்பதேயாகும். இதன் அடிப்படையிலேயே பிரசா ரங்க ளை யும் முன்னெடுத்தோம். கிழக்கு மாகாண முஸ் லிம் மக்கள் மரச்சின்னத்தை நம்பி வாக் க ளித்தனர். 

ஆனால் தற்போது ௭வ்வகையான பய னும் அற்ற நிலையில் வெறும் பதவி களு க் காக அரசுடன் இணைந்து கிழக்கு மாகா ண த்தில் செயற்பட மு.கா. முடிவு செய் துள்ள மை யா னது பலரது ௭திர்ப்பையும் தாண்டி ௭டுக்க ப்ப ட்ட தீர்மானமாகும். இதனால் தலைமைப்பீடத்துடன் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் தீர்க்கமான முடி வு களை ௭டுக்க வேண்டிய நிலையில் பல ரும் உள்ளனர் ௭ன்றார்.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்ப த ற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத் துக்கு ஆதரவு வழங்க முன்வந்தமை தொடர் பில் கட்சியின் உயர்பீட உறுப் பி னர் கள் பலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். 

தன் னி ச் சையாக செயற்படும் தலை மைத் துவ த் தினால் கட்சியின் ௭திர்காலமும், முஸ்லிம் சமூக ௭திர்பார்ப்புகளும் கேள்வி க்குறியா கி வி ட் டுள்ளன ௭ன்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸின் உயர்பீட சிரேஷ்ட உறுப்பினர் ஒரு வர் தெரிவித்தார். 


0 comments: