Follow me on Twitter RSS FEED

ஜனாதிபதியின இந்திய விஜயத்தை எதிர்த்து தீக்குளித்த நபர் மரணம்

Posted in
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை எதிர்த்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விஜய்ராஜ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார்.

பின்னர் தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார்.

0 comments: