By Oddamavadi News
Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் நாளை (31.10.2010)எட்டரை மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின் பொறியியலாளர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை பராமரிப்பு வேலைகளை மேற்கொள்ளவிருப்பதால் நாளை காலை 8.30மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை கல்குடா பிரதேசத்தில் மின் வெட்டு இடம்பெறுமென அவர் அறிவித்துள்ளார்.