Follow me on Twitter RSS FEED

பொன்சேகா விடுதலைக் கோரி கண்டியில் ஆர்பாட்டம்

Posted in
சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கண்டியில் இன்று ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது. கண்டி கட்டுகஸ்தோட்டை நகரில் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் 500ற்கும் அதிகமானவர்கள் கலந்துக் கொண்டனர். 
ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலிம் கலந்துக் கொண்டார்.

0 comments: