Follow me on Twitter RSS FEED

பொன்சேகாவின் விடுதலை கோரி மனுக் கையொப்ப நடவடிக்கை

Posted in
ஒக்டோபர் 05, 2010  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு  அரசாங்கத்தை வலியுறுத்தும் கோரிக்கை மனுவில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று கோட்டை ரயில் நிலைய முன்றலில் நடைபெற்றது.
கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.
எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆகியோர்  மனுவில் கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments: