Follow me on Twitter RSS FEED

செஞ்சிலுவைச் சங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடரும்

Posted in
வடக்கிலும் கிழக்கிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்தார்.பிரதமர் டி.எம். ஜயரத்னவிடம் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்றக் குழு அறையில், சங்கத்தின் 2009 ஆண்டு அறிக்கையை அவர் பிரதமரிடம் கையளித்தபோது இதனைத் தெரிவித்தார்.

0 comments: