Follow me on Twitter RSS FEED

சுனாமி முன்னெச்சரிக்கை நிகழ்ச்சித் திட்டம்

Posted in
சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி மாலை 3 மணிக்கு கடற்கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.

மேலும் இதன் போது முன்னெச்செறிக்கை ஒலி எழுப்படும் ஆகவே மக்கள் அது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லையெனவும், இதுகுறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments: