Follow me on Twitter RSS FEED

தீர்ப்பு சரியானது எனக் கூறி தேங்காய் உடைப்பு

Posted in
பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவும் அவரது ஆதரவாளர்களும் களனியிலிருந்து சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்துக்கு சென்று சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது எனக் கூறி தேங்காய் உடைத்து வழிபாடு செய்துள்ளனர்.

சுமார் 250 பேர் வரையிலானோர் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவுடன் தேங்காய் உடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: