Follow me on Twitter RSS FEED

சிறையினை உடைத்து கொண்டு வெளிவந்து மக்களை பாதுகாப்போம்

Posted in
சிறையினை உடைத்து கொண்டு வெளிவந்து மக்களை பாதுகாப்போம் என மேல்நீதிமன்றில் நடைபெற்ற வௌ்ளைக் கொடி விவகார வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு வெளிவரும் போது சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த கருத்து -
"இன்று ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதை போன்று, இன்னமும் பலரும் சிறைப்படுத்தப்படுவர், இன்னமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சிறைச்சாலைக்கு வருவர், வரும் அனைவரும் ஒன்றிணைந்து சிறைச்சாலையினை உடைத்து கொண்டு வெளிவந்து மக்களை பாதுகாப்போம்." என மேல்நீதிமன்றில் இருந்து வெளிவரும் போது சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

0 comments: