Follow me on Twitter RSS FEED

மத்திய வங்கி ஆளுனர் மட்டக்களப்பு விஜயம்.

Posted in
மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி அஜித் நிவாட் மட்டக்களப்பு உன்னிச்சைப்பகுதிக்கு விஜயம் செய்தார்.போர்சூழல்.காரணமாக பாரியளவில் அழிவடைந்ந இப்பிரதேசத்தில் பல்வேறு வாழ்வாதாரத்திட்டங்களை அவர் ஆரம்பித்து வைத்தார்.

அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியினூடாக இப்பகுதியில் மீளக்குடியேறிய மக்களுககு கடனுதவியாக சுமார் 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.630க்கும் மேற்பட்டவர்கள் இக்கடனுதவியைப்பெற்றுக்கொண்டனர்.

புpரிதியமைச்சர் வினாயகமூர்ர்hத்தி முரளீதரன் உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின்போது வாழ்வாதார உதவியாக வளப்பிற்காக கால்நடைகளும் வழங்கப்பட்டன.யுத்தத்தினால் சேதமடைந்து திருத்தியமைக்கப்பட்ட வீடுகளும் உரியவர்களுக்கு மையளிக்கப்பட்டன.

0 comments: