Follow me on Twitter RSS FEED

தரமான அரிசிமா கிடைத்தால் தரமான பாணினை வழங்க முடியும்

Posted in
சந்தையில் கிடைக்கும் அரிசி மா தரமானதாக இல்லையென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் உற்பத்தி செய்யப்படும் பாண் தரமில்லையென மக்கள் முறையிடக்கூடும் எனவும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

தரமான அரிசி மா கிடைத்தால் நூற்றுக்கு பத்து சதவீதம் கோதுமை மாவுடன் கலந்து தரமான பாண் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments: