Follow me on Twitter RSS FEED

மின் தடையால் வௌ்ளைக் கொடி வழக்கு ஒத்திவைப்பு

Posted in
சரத் பொன்சேகாவிற்கு எதிரான வௌ்ளைக் கொடி விவகார வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேல்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் ஏற்ப்பட்ட மின்சார தடை காரணமாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று குறுக்கு விசாரணைகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளையில், மின்சார தடை ஏற்பட்டதனால் வழக்கு நவம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திகை்கப்படுவதாக தீபாளி விஜயசுந்தர தலைமையிலான 3 நீதியரசர்கள் உள்ளடங்கிய குழு உத்தரவிட்டுள்ளது.
மேலும் நவம்பர் 2 ஆம் திகதி குறுக்கு விசாரணைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: